தமிழ்நாடு

திருத்தணி டூ திருச்செந்தூர் - முருக பக்தர்களுக்கு தித்திப்பு செய்தி

தந்தி டிவி

திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு விரைவு பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு பேருந்து சேவை ஏற்படத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அரசு இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், புதிய அரசு விரைவு பேருந்தின் போக்குவரத்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் துவங்கி வைத்தார். திருச்செந்தூரில் மாலை 4 மணிக்கு புறப்படும் இந்தப் பேருந்து, மறுநாள் காலை 4 மணிக்கு திருத்தணி வந்து சேரும். 

Minister Nirmalkumar | படிக்க தொடங்கிய அமைச்சர் நிர்மல்.. சட்டென்று சபாநாயகர் போட்ட Timing காமெடி

Minister Nirmalkumar | லிஸ்ட் போட்டு சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்.. அமைதியாக இருந்த பேரவை

Minister Nirmal Kumar | CM விஜய் கொடுத்த உத்தரவு.. சட்டென்று சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்

CVS | CM Vijay | மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை.. C.V.சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை

இன்று வரலட்சுமி நோன்பு... இந்த நல்ல நாளில் தெய்வமா மாறிட்டாங்க" - நடிகை வி.ஜி.சந்திரசேகர் உருக்கம்