தமிழ்நாடு

Private School Student | திருப்பூரில் பிரைவேட் ஸ்கூல் - 7th மாணவனுக்கு என்ன நடந்தது?

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 7ம் வகுப்பு மாணவனை தனியார் பள்ளி ஆசிரியர் கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன், தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அருகில் உள்ள சக மாணவனிடம் பேசியதாக கூறி தமிழ் ஆசிரியர் கண்ணன் மாணவனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இந்நிலையில், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Breaking | DMK Alliance | "வட மாவட்டங்களில் செல்வாக்கு இருக்கு.. திமுக இப்பயாவது சீட் கொடுக்கணும்.."

DMK | திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தவாக-"இதெல்லாம் சும்மா பேச்சுக்கு.."-உடைக்கும் அய்யநாதன்

Velmurugan | DMK Alliance| கூட்டணியில் இருந்து வெளியேறினார் வேல்முருகன்

Breaking | CM Stalin | நேரில் சந்தித்த காங். முக்கிய புள்ளி | முடிவுக்கு வரும் கூட்டணி குழப்பம்?

Breaking | Kamalhassan | விடாப்பிடியாக இருக்கும் மநீம நிர்வாகிகள் | மீண்டும் கேட்கும் கமல்ஹாசன்