தமிழ்நாடு

பெண்ணிடம் இரு சக்கர வாகனம் திருட்டு - கோவிலில் சாமி கும்பிட சென்றபோது கைவரிசை

திருப்பூரில் கோவிலுக்கு சென்ற பெண்ணின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.

தந்தி டிவி
திருப்பூரில் கோவிலுக்கு சென்ற பெண்ணின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். அங்குள்ள என்.ஆர்.கே புரம் பகுதியில், சித்தி விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண் ஒருவர், கோவிலில் இருந்து திரும்பி வந்தபோது, அவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்குள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோது, சிவப்பு நிற சட்டை அணிந்த நபர் ஒருவர், வண்டியை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்