தமிழ்நாடு

காந்தியின் அரையாடை புரட்சியின் நூற்றாண்டு விழா - ராம்ராஜ் நிறுவனம் சார்பில் கொண்டாட்டம்

மகாத்மா காந்தியின் அரையாடை புரட்சி நூற்றாண்டு விழா திருப்பூரில் ராம்ராஜ் நிறுவனம் சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

நூற்றாண்டு விழாவை ஒட்டி100 மரக்கன்றுகள் நடப்பட்டு, அவற்றை பாதுகாக்க ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. அதே போல் நலிவடைந்த 3 நெசவாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மகாத்மாவை கொண்டாடுவோம் என்ற புத்தகத்தை பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் வெளியிட்டார். மேலும்100 சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர்கள் மற்றும் 100 நெசவாளர்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?