தமிழ்நாடு

காந்தியின் அரையாடை புரட்சியின் நூற்றாண்டு விழா - ராம்ராஜ் நிறுவனம் சார்பில் கொண்டாட்டம்

மகாத்மா காந்தியின் அரையாடை புரட்சி நூற்றாண்டு விழா திருப்பூரில் ராம்ராஜ் நிறுவனம் சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

நூற்றாண்டு விழாவை ஒட்டி100 மரக்கன்றுகள் நடப்பட்டு, அவற்றை பாதுகாக்க ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. அதே போல் நலிவடைந்த 3 நெசவாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மகாத்மாவை கொண்டாடுவோம் என்ற புத்தகத்தை பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் வெளியிட்டார். மேலும்100 சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர்கள் மற்றும் 100 நெசவாளர்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்