தமிழ்நாடு

Tirupur | Donkey | மழை வேண்டி கழுதைகளுக்குத் திருமணம் - மொய் வைத்த மக்கள்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர். மேற்கு ராசா கவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள ராஜ விநாயகர் கோயிலில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிங்கு ராஜா என்ற ஆண் கழுதைக்கும், பஞ்ச கல்யாணி என்ற பெண் கழுதைக்கும் சடங்குகள் செய்து கிராம மக்கள் முன்னிலை திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என பிரித்து, கிராம மக்கள் சார்பில் மொய் செய்யும் முறையும் நடைபெற்றது. 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்