தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதி கோர விபத்து..ஸ்பாட்லயே பிரிந்த உயிர்...கீழே சிதறி கிடந்த மதுபாட்டில்கள்

தந்தி டிவி

நேருக்கு நேர் மோதி கோர விபத்து..ஸ்பாட்லயே பிரிந்த உயிர்...கீழே சிதறி கிடந்த மதுபாட்டில்கள் - அதிர்ச்சி காட்சி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே காரும், டாஸ்மாக் மதுபான பாட்டில்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். பகவதிபாளையம் கிடங்கில் இருந்து மதுபான பாட்டில்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியும், காரும் வீரணம்பாளையம் என்ற இடத்தருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த நசீம் என்பவர் உயிரிழந்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்