தமிழ்நாடு

#BREAKING || 5 முறை மாமனாரை சுட்டு கொன்ற மருமகன் - திருப்பூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

5 முறை மாமனாரை சுட்டு கொன்ற மருமகன் - திருப்பூரில் அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மருமகன் தற்கொலை முயற்சி

எல்லப்பாளையம் திடலில் வைத்து மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன் ராஜ்குமார்

குடும்ப தகராறு காரணமாக மாமனாரை 5 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்று ராஜ்குமார்

சம்பவ இடத்தில் இருந்து தப்பி படியூர் சென்ற மருமகன் தன்னை தானே நெற்றியில் சுட்டு தற்கொலை முயற்சி

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்