தமிழ்நாடு

அரிய வகை நட்சத்திர ஆமை கடத்தல் - கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவர் கைது

திருப்பூரில் உள்ள உடுமலை வனப்பகுதியில் இருந்து அரிய வகை நட்சத்திர ஆமையை கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவரை கேரள வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
திருப்பூரில் உள்ள உடுமலை வனப்பகுதியில் இருந்து அரிய வகை நட்சத்திர ஆமையை கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவரை கேரள வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சின்னார் வனத்துறை சோதனை சாவடியில், வாகன சோதனையின்போது, சசி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து ஆமைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மேல் நடவடிக்கைக்காக, உடுமலை வனத் துறையிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்