தமிழ்நாடு

காளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பெரியகாளி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழாவையொட்டி, கடவுள் போல வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பெரியகாளி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழாவையொட்டி, கடவுள் போல வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவையொட்டி, காளியம்மன் உற்சவர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அலங்கார வாகனங்களில் பிரம்மன், விஷ்ணு, காளி, எமதர்மன், பூதகனங்கள் உள்ளிட்ட வேடமணிந்து வாகனங்களில் ஊர்வலமாக பவனி வந்தனர். வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை