தமிழ்நாடு

காளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பெரியகாளி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழாவையொட்டி, கடவுள் போல வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பெரியகாளி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழாவையொட்டி, கடவுள் போல வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவையொட்டி, காளியம்மன் உற்சவர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அலங்கார வாகனங்களில் பிரம்மன், விஷ்ணு, காளி, எமதர்மன், பூதகனங்கள் உள்ளிட்ட வேடமணிந்து வாகனங்களில் ஊர்வலமாக பவனி வந்தனர். வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்