தமிழ்நாடு

Tiruppur | நள்ளிரவில் கத்தியால் தாக்கி கொள்ளை - நடுநடுங்கிய வயதான தம்பதி.. திருப்பூரில் அதிர்ச்சி

Tiruppur | நள்ளிரவில் கத்தியால் தாக்கி கொள்ளை - நடுநடுங்கிய வயதான தம்பதி.. திருப்பூரில் அதிர்ச்சி

thanthitv

Tiruppur | நள்ளிரவில் கத்தியால் தாக்கி கொள்ளை - நடுநடுங்கிய வயதான தம்பதி.. திருப்பூரில் அதிர்ச்சி திருப்பூர் மாவட்டம் தாரபுரத்தில் வயதான தம்பதியரை கத்தியால் தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆறரை பவுன் நகையும் பறிமுதல் செய்துள்ளனர். கோவிந்தாபுரம் செங்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, அவரது மனைவி பாலாமணி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் தண்ணீர் கேட்பது போல நடித்து முதியவரை கத்தியால் தாக்கியுள்ளனர். தொடர்ந்து பாலாமணி கழுத்தில் இருந்த 7 பவுன் நகையையும் மிரட்டி கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’