தமிழ்நாடு

Tiruppur | நள்ளிரவில் கத்தியால் தாக்கி கொள்ளை - நடுநடுங்கிய வயதான தம்பதி.. திருப்பூரில் அதிர்ச்சி

Tiruppur | நள்ளிரவில் கத்தியால் தாக்கி கொள்ளை - நடுநடுங்கிய வயதான தம்பதி.. திருப்பூரில் அதிர்ச்சி

thanthitv

Tiruppur | நள்ளிரவில் கத்தியால் தாக்கி கொள்ளை - நடுநடுங்கிய வயதான தம்பதி.. திருப்பூரில் அதிர்ச்சி திருப்பூர் மாவட்டம் தாரபுரத்தில் வயதான தம்பதியரை கத்தியால் தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆறரை பவுன் நகையும் பறிமுதல் செய்துள்ளனர். கோவிந்தாபுரம் செங்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, அவரது மனைவி பாலாமணி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் தண்ணீர் கேட்பது போல நடித்து முதியவரை கத்தியால் தாக்கியுள்ளனர். தொடர்ந்து பாலாமணி கழுத்தில் இருந்த 7 பவுன் நகையையும் மிரட்டி கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு