தமிழ்நாடு

Tiruppur | நள்ளிரவில் கத்தியால் தாக்கி கொள்ளை - நடுநடுங்கிய வயதான தம்பதி.. திருப்பூரில் அதிர்ச்சி

Tiruppur | நள்ளிரவில் கத்தியால் தாக்கி கொள்ளை - நடுநடுங்கிய வயதான தம்பதி.. திருப்பூரில் அதிர்ச்சி

thanthitv

Tiruppur | நள்ளிரவில் கத்தியால் தாக்கி கொள்ளை - நடுநடுங்கிய வயதான தம்பதி.. திருப்பூரில் அதிர்ச்சி திருப்பூர் மாவட்டம் தாரபுரத்தில் வயதான தம்பதியரை கத்தியால் தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆறரை பவுன் நகையும் பறிமுதல் செய்துள்ளனர். கோவிந்தாபுரம் செங்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, அவரது மனைவி பாலாமணி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் தண்ணீர் கேட்பது போல நடித்து முதியவரை கத்தியால் தாக்கியுள்ளனர். தொடர்ந்து பாலாமணி கழுத்தில் இருந்த 7 பவுன் நகையையும் மிரட்டி கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

DMK | Congress | ``முக்கிய கட்டத்திற்கு வந்த காங்கிரஸ், திமுக உறவு’’

Nanguneri Murder | நாங்குநேரியில் 2 பேர் வெட்டி கொ*லப்பட்ட சம்பவம் - வெடித்த போராட்டம்..

DMK | ADMK | இடையில ஒரே ஒரு நாள் தான்.. தமிழக அரசியல் களமே எதிர்பார்த்து காத்திருக்கும் முடிவு

🔴LIVE : DMK Alliance | காங்கிரஸ் விலகுமா? நீடிக்குமா? - இறங்கியது டெல்லி.. நெருங்கியது கிளைமேக்ஸ்.. "இன்றே" பிரேக்கிங் நியூஸ்

முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் முக்கிய புள்ளி.. கூட்டணியை காப்பாற்ற இறங்கினாரா?