தமிழ்நாடு

கோயில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற எதிர்ப்பு - 5 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் போராட்டம்

திருப்பூரில் கோவில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றுவதை கண்டித்து 2500க்கும் மேற்பட்ட மக்கள் சாலையோரம் அமர்ந்து கும்மி ஆட்டம் ஆடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட பகுதியில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆண்டிபாளையம் மாரியம்மன் கோயி​ல் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 11.24 ஏக்கர் நிலத்தை காவலர்களுக்கான குடியிருப்பு கட்ட காவல் துறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து 5 கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்