தமிழ்நாடு

கோயில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற எதிர்ப்பு - 5 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் போராட்டம்

திருப்பூரில் கோவில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றுவதை கண்டித்து 2500க்கும் மேற்பட்ட மக்கள் சாலையோரம் அமர்ந்து கும்மி ஆட்டம் ஆடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட பகுதியில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆண்டிபாளையம் மாரியம்மன் கோயி​ல் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 11.24 ஏக்கர் நிலத்தை காவலர்களுக்கான குடியிருப்பு கட்ட காவல் துறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து 5 கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்