தமிழ்நாடு

"ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அத்துமீறல்" - ஊராட்சி தலைவியின் கணவர் டிக் - டாக் பதிவு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், அத்துமீறி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிக்-டாக் செய்த காட்சி, சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், அத்துமீறி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிக்-டாக் செய்த காட்சி, சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது. கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவி செல்வி என்பவரின் கணவர் ரமேஷ், ஊராட்சி மன்றத்தில் அரசு அலுவலகத்தில் அத்துமீறி, தலைவரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு டிக்-டாக் செய்துள்ளார். இந்தகாட்சி சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ