தமிழ்நாடு

"ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அத்துமீறல்" - ஊராட்சி தலைவியின் கணவர் டிக் - டாக் பதிவு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், அத்துமீறி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிக்-டாக் செய்த காட்சி, சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், அத்துமீறி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிக்-டாக் செய்த காட்சி, சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது. கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவி செல்வி என்பவரின் கணவர் ரமேஷ், ஊராட்சி மன்றத்தில் அரசு அலுவலகத்தில் அத்துமீறி, தலைவரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு டிக்-டாக் செய்துள்ளார். இந்தகாட்சி சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை