தமிழ்நாடு

திருப்பூரில் மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூரில் மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

திருப்பூரில், மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு, வரும் 14ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிலையில் இன்று திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள இடத்தில், புதிதாக மருத்துவ கல்லூரி அமைய உள்ள இடத்தை, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திருப்பூருக்கு மருத்துவ கல்லூரி அமைக்க உத்தரவு பெற்று கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை