தமிழ்நாடு

திருப்பூரில் மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூரில் மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

திருப்பூரில், மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு, வரும் 14ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிலையில் இன்று திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள இடத்தில், புதிதாக மருத்துவ கல்லூரி அமைய உள்ள இடத்தை, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திருப்பூருக்கு மருத்துவ கல்லூரி அமைக்க உத்தரவு பெற்று கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்