தமிழ்நாடு

திருப்பூரில் மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூரில் மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

திருப்பூரில், மருத்துவ கல்லூரி அமையும் இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு, வரும் 14ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிலையில் இன்று திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள இடத்தில், புதிதாக மருத்துவ கல்லூரி அமைய உள்ள இடத்தை, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திருப்பூருக்கு மருத்துவ கல்லூரி அமைக்க உத்தரவு பெற்று கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி