ஈரான், இஸ்ரேல் போர் எதிரொலி - திருப்பூர் சாய ஆலைகள் முடங்கும் அபாயம் ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக மூலப்பொருட்கள் விலை உயர்வால், சாய ஆலைகள் மூடப்படும் சூழல் ஏற்படும் என, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காந்தி ராஜன் தெரிவித்துள்ளார்.