தமிழ்நாடு

உயிருக்கு உலை வைக்கும் சீனா பூண்டு.. கண்ட காட்சி... விழிபிதுங்கிய அதிகாரிகள்

தந்தி டிவி

உயிருக்கு உலை வைக்கும் சீனா பூண்டு.. கண்ட காட்சி... விழிபிதுங்கிய அதிகாரிகள்

திருப்பூர் அடுத்த தென்னம்பாளையத்தில் 330 கிலோ சீனா பூண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீனா பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல்கள் வந்தன. இதனையடுத்து திருப்பூர் மார்க்கெட் மற்றும் பூண்டு மண்டிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கடை ஒன்றில் இருந்து 22 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 330 கிலோ சீனப் பூண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை