தமிழ்நாடு

உயிருக்கு உலை வைக்கும் சீனா பூண்டு.. கண்ட காட்சி... விழிபிதுங்கிய அதிகாரிகள்

தந்தி டிவி

உயிருக்கு உலை வைக்கும் சீனா பூண்டு.. கண்ட காட்சி... விழிபிதுங்கிய அதிகாரிகள்

திருப்பூர் அடுத்த தென்னம்பாளையத்தில் 330 கிலோ சீனா பூண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீனா பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல்கள் வந்தன. இதனையடுத்து திருப்பூர் மார்க்கெட் மற்றும் பூண்டு மண்டிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கடை ஒன்றில் இருந்து 22 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 330 கிலோ சீனப் பூண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்