தமிழ்நாடு

உயிருக்கு உலை வைக்கும் சீனா பூண்டு.. கண்ட காட்சி... விழிபிதுங்கிய அதிகாரிகள்

தந்தி டிவி

உயிருக்கு உலை வைக்கும் சீனா பூண்டு.. கண்ட காட்சி... விழிபிதுங்கிய அதிகாரிகள்

திருப்பூர் அடுத்த தென்னம்பாளையத்தில் 330 கிலோ சீனா பூண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீனா பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல்கள் வந்தன. இதனையடுத்து திருப்பூர் மார்க்கெட் மற்றும் பூண்டு மண்டிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கடை ஒன்றில் இருந்து 22 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 330 கிலோ சீனப் பூண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்