தமிழ்நாடு

திருப்பூரில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் - பீகாரை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பீகாரை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பீகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கொண்டு வந்து திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்