தமிழ்நாடு

திருப்பூரில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் - பீகாரை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பீகாரை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பீகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கொண்டு வந்து திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்