தமிழ்நாடு

போராட்டத்தில் குதித்த பூ மார்க்கெட் வியாபாரிகள் - முன் அறிவிப்பின்றி கடைகளை இடித்ததால் போராட்டம்

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பூ மார்க்கெட்டை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக, பூ மார்க்கெட்டை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேறு இடங்களுக்கு கடைகளை மாற்றுவதற்கு அவகாசம் கோரிய நிலையில், நேற்று திடீரென அங்குள்ள கழிப்பறைகளை இடித்ததால், வியாபாரிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி