தமிழ்நாடு

உடுமலையில் வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

உடுமலையில், வனத்துறை அலுவலகம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
உடுமலையில், வனத்துறை அலுவலகம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்டுப்பன்றிகளை விரட்டி அடித்தால் வனஅதிகாரிகள் அபராதம் விதிப்பதாக கூறும் விவசாயிகள், அரசு உடனடி தீர்வு காணவில்லையெனில் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று வேதனை தெரிவித்தனர்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு