தமிழ்நாடு

உடுமலையில் வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

உடுமலையில், வனத்துறை அலுவலகம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
உடுமலையில், வனத்துறை அலுவலகம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்டுப்பன்றிகளை விரட்டி அடித்தால் வனஅதிகாரிகள் அபராதம் விதிப்பதாக கூறும் விவசாயிகள், அரசு உடனடி தீர்வு காணவில்லையெனில் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று வேதனை தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்