தமிழ்நாடு

விவசாய நிலத்திற்கு செல்ல... பாலம் கட்டிய விவசாயி... இடித்து தள்ள வட்டாட்சியர் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

விவசாய நிலத்திற்கு பாதை அமைத்துக் கொள்வதாக கூறி நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பாலத்தை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது... திருப்பூர் ஆறுமுத்தாம் பாளையத்தில் சுப்பிரமணி என்பவர் தனது பெயரில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்ய பாதை இல்லாததால் அருகில் குட்டை வழியாக பாதை வேண்டும் என பல்லடம் வட்டாட்சியரிடம் அனுமதி வாங்கியுள்ளார்... குட்டையில் உள்ள முட்புதர்களை அகற்றி விவசாயம் செய்ய நடைபாதையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், சுப்பிரமணியம் சிறு பாலம் ஒன்றைக் கட்டி பாதை அமைத்துள்ளார்... இப்பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என வட்டாட்சியரிடம் மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து உடனடியாக புதிதாக கட்டப்படும் பாலத்தை இடித்து அகற்ற வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு