தமிழ்நாடு

"கொரோனா வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை" - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கொரோனா தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கொரோனா தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும், வெளிநாடுகளுக்கு சென்று வந்தோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 178 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், வீடில்லாத ஏழைகளுக்கு, கூட்டு சமையல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர், தெரிவித்தார்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ