தமிழ்நாடு

முகக்கவசம் இன்றி நடமாடும் பொதுமக்கள் - வருத்தம் அளிப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வேதனை

திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் முககவசம் இன்றியும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் நடமாடியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் முககவசம் இன்றியும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் நடமாடியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், வெளியில் வரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் உருக்கமாகப் பேசிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..