தமிழ்நாடு

சொகுசு பேருந்து, கண்டெய்னர் லாரி மோதல் : 20 பேர் உயிரிழந்த பரிதாபம்- 4 பேர் கவலைக்கிடம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சொகுசு பேருந்தும் கன்டெய்னர் லாரியும் மோதிக்கோண்ட கோர விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சொகுசு பேருந்தும் கன்டெய்னர் லாரியும் மோதிக்கோண்ட கோர விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து ஆலப்புழா நோக்கி கேரள அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அவிநாசி அருகே சென்ற போது, கேரளாவில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி​யுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை