தமிழ்நாடு

திருப்பூரில் வடமாநில இளைஞருக்கு கொரோனா அறிகுறி - பரிசோதிக்க வசதி இல்லாததால் கோவைக்கு அனுப்பி வைப்பு

திருப்பூரில் ரயில் மூலம் வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருப்பூரில், ரயில் மூலம் வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருப்பூரில் கொரோனா தொடர்பாக ஆய்வுகள் நடத்த, போதிய வசதிகள் இல்லை என தெரிவித்த மருத்துவர்கள், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே108 ஆம்புலன்சில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் சுமார் 4 மணிநேரம் திருப்பூர் அரசு மருத்துவமனையிலேயே அந்த இளைஞர் காத்திருக்க வைக்கப்பட்டார். பின்னர், ஆம்புலன்ஸ் பைலட் மற்றும் மருத்துவ உதவியாளர் என இருவரும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு, அந்த இளைஞரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்