தமிழ்நாடு

Tiruppur | திருப்பூரில் வட மாநில கேங் செய்த அட்டூழியம் - வீட்டில் ஆய்வு செய்த போலீசுக்கு ஷாக்

Tiruppur | திருப்பூரில் வட மாநில கேங் செய்த அட்டூழியம் - வீட்டில் ஆய்வு செய்த போலீசுக்கு ஷாக்

thanthitv

Tiruppur | திருப்பூரில் வட மாநில கேங் செய்த அட்டூழியம் - வீட்டில் ஆய்வு செய்த போலீசுக்கு ஷாக் திருப்பூரில் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து கஞ்சா கடத்திவரப்பட்ட நிலையில், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்... திருப்பூர் அருகே கஞ்சா கடத்திவரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் கஞ்சா கடத்திவரப்படுவது தெரிய வந்துள்ளது. துரித நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், ரயிலில் கடத்திவரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வட மாநிலத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அவர்களது வீட்டில் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

High Court | Irfan | இர்ஃபான்-க்கு இடியை இறக்கிய ஹைகோர்ட் ஆக்‌ஷனில் இறங்கும் அதிகாரிகள்

Tiruvannamalai | தி.மலை இடுக்கு பிள்ளையார் கோயில் சம்பவம்.. வந்தது புதிய கட்டுப்பாடுகள்

Karur | CM Vijay | கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. தமிழக அரசு விளக்கம்

CM Vijay | Law and Order | சட்டம் ஒழுங்கு - CM விஜய் அதிரடி

Uttar Pradesh | சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த கொடூர ஆசிரியை.. கதறும் பெற்றோர்