தமிழ்நாடு

அதிரடி காட்டிய ஐகோர்ட்... சென்னை ECR-ல் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

தந்தி டிவி

திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான சுமார் 19 ஏக்கர் நிலத்தை மீட்டனர். அவற்றின் மதிப்பு சுமார் 100 கோடி இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்