தமிழ்நாடு

அதிரடி காட்டிய ஐகோர்ட்... சென்னை ECR-ல் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

தந்தி டிவி

திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான சுமார் 19 ஏக்கர் நிலத்தை மீட்டனர். அவற்றின் மதிப்பு சுமார் 100 கோடி இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்