தமிழ்நாடு

அதிரடி காட்டிய ஐகோர்ட்... சென்னை ECR-ல் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

தந்தி டிவி

திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான சுமார் 19 ஏக்கர் நிலத்தை மீட்டனர். அவற்றின் மதிப்பு சுமார் 100 கோடி இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்