தமிழ்நாடு

பெண் பேச்சை கேட்டு வீட்டை சுத்து போட்ட 40 ரவுடிகள்.. சுக்குநூறாக உடைத்த கொடூர காட்சிகள்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு மலையில் வழுதலம்பட்டு கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக ரவுடிகளை வைத்து பெண் ஒருவர் வீட்டை தரைமட்டமாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ராஜி காளியம்மன் என்பவருடைய வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த ராமக்காள் என்பவர் ஏறக்குறைய 40 ரவுடிகளை வரவழைத்து வீட்டை இடித்து நொறுக்கி தரை மட்டமாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து ராஜி காளியம்மாள் போலீசில் புகாரளித்துள்ள நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்