தமிழ்நாடு

பெண் பேச்சை கேட்டு வீட்டை சுத்து போட்ட 40 ரவுடிகள்.. சுக்குநூறாக உடைத்த கொடூர காட்சிகள்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு மலையில் வழுதலம்பட்டு கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக ரவுடிகளை வைத்து பெண் ஒருவர் வீட்டை தரைமட்டமாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ராஜி காளியம்மன் என்பவருடைய வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த ராமக்காள் என்பவர் ஏறக்குறைய 40 ரவுடிகளை வரவழைத்து வீட்டை இடித்து நொறுக்கி தரை மட்டமாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து ராஜி காளியம்மாள் போலீசில் புகாரளித்துள்ள நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை