தமிழ்நாடு

திருபத்தூர்- அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

தந்தி டிவி

திருப்பத்தூரில் பத்து நாட்களுக்கு முன்பு காணாமல் போன பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

திருபத்தூரை அடுத்த குனிச்சி பகுதியயை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன், மலர்கொடி தம்பதி இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் முருகன் செல்வி என்ற பென்ணை இரண்டாவது திருமணம் செய்தும் அவருக்கும் குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த மலர்கொடி10 நாட்களுக்கு முனபு மாயமானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மலர்கொடி சடமாக மீட்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கந்திலி போலீசார் மலர்கொடி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரது சாவில் மர்மம் ஏதும் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்