தமிழ்நாடு

Tirupattur | ஆசையாய் சிப்ஸ் பாக்கெட்டை பிரித்த குழந்தை.. உள்ளே செத்துக் கிடந்த `எலி’..

தந்தி டிவி

சிப்ஸ் பாக்கெட்டில் இறந்து கிடந்த எலி - குடும்பத்தினர் அதிர்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கடையில் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில், எலி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியின் குடும்பத்தினர், அருகிலிருந்த டீக்கடையில் இருந்து குழந்தைகளுக்கு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி கொடுத்துள்ளனர். அதில் ஒரு பாக்கெட்டை பிரித்த போது எலி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்த குடும்பத்தினர், விழிப்புணர்வு வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் பதிலளிக்கவும் மற்றும் மன்னிப்பு கேட்கவும் வேண்டும் என அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்