தமிழ்நாடு

Tirupathur |100 நாள் வேலை கேட்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்?

தந்தி டிவி

Tirupathur |100 நாள் வேலை கேட்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்?

சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக புகார் - போராட்டம், நூறு நாள் வேலை கேட்டுச் சென்ற பெண்ணை ஊராட்சிமன்ற துணைத்தலைவரின் கணவர், சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக திருப்பத்தூர் ஆட்சியரிடம் விசிகவினர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்றாம்பள்ளி ஒன்றியம், அலசந்தாபுரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனை கண்டித்து விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்

BREAKING || யாரும் செய்யாததை முதல் ஆளாக செய்து முடித்த விஜய் - ரெடியான லிஸ்ட்

Chennai | Auto Drivers | தலைவிரித்தாடும் LPG தட்டுபாடு - ஸ்தம்பித்து நிற்கும் டிரைவர்கள்

BREAKING || அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு - மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!