தமிழ்நாடு

லாரி மீது மோதிய வேன்..சுற்றுலா போன வழியில்..அதிர்ச்சியில் வடமாநிலத்தவர் துடிதுடித்து நின்ற மூச்சு

தந்தி டிவி

திருப்பூர் காட்டன் மில்லில் பணி செய்யும் வட மாநில தொழிலாளர்கள் சென்ற சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானது. கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு திருப்பூரில் இருந்து வேனில் கிளம்பிய 20 வடமாநில தொழிலாளர்கள், நெல்லை தாழையூத்து நான்கு வழிச்சாலை பாலத்தில் வைத்து, முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானர்கள். இதில், பீகாரை சேர்ந்த கிரி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், ஆறு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்