தமிழ்நாடு

கனிமொழி புகாருக்கு எல்லாம் பதில் சொல்ல அவசியம் இல்லை - தமிழிசை

நெல்லை மாவட்டம் பணகுடி ராமலிங்கசுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பணகுடி ராமலிங்கசுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனிமொழி குற்றச்சாட்டுக்கு எல்லார் பதில் சொல்ல அவசியம் இல்லை என கூறினார். தமிழகத்தில் கட்அவுட் மற்றும் விளம்பர கலாச்சாரம் தி.மு.க ஆட்சியில் தான் தொடங்கியதாகவும் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்