தமிழ்நாடு

கனிமொழி புகாருக்கு எல்லாம் பதில் சொல்ல அவசியம் இல்லை - தமிழிசை

நெல்லை மாவட்டம் பணகுடி ராமலிங்கசுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பணகுடி ராமலிங்கசுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனிமொழி குற்றச்சாட்டுக்கு எல்லார் பதில் சொல்ல அவசியம் இல்லை என கூறினார். தமிழகத்தில் கட்அவுட் மற்றும் விளம்பர கலாச்சாரம் தி.மு.க ஆட்சியில் தான் தொடங்கியதாகவும் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை