தமிழ்நாடு

கனிமொழி புகாருக்கு எல்லாம் பதில் சொல்ல அவசியம் இல்லை - தமிழிசை

நெல்லை மாவட்டம் பணகுடி ராமலிங்கசுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பணகுடி ராமலிங்கசுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனிமொழி குற்றச்சாட்டுக்கு எல்லார் பதில் சொல்ல அவசியம் இல்லை என கூறினார். தமிழகத்தில் கட்அவுட் மற்றும் விளம்பர கலாச்சாரம் தி.மு.க ஆட்சியில் தான் தொடங்கியதாகவும் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்