தமிழ்நாடு

நெல்லையில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட பாம்பு முட்டை

நெல்லையில் பிடிபட்ட பாம்பு முட்டைகளை வனத்துறையினர் செயற்கை முறையில் பொறித்து 4 குட்டி பாம்புகளை வெளியிட்டனர்.

தந்தி டிவி

நெல்லையில் பிடிபட்ட பாம்பு முட்டைகளை வனத்துறையினர் செயற்கை முறையில் பொறித்து 4 குட்டி பாம்புகளை வெளியிட்டனர். கடந்த மாதம் வனத்துறையினர் மலைப்பாம்பு மற்றும், 30 முட்டைகளை மீட்டனர். மலைப்பாம்பை வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர், முட்டைகளை 27 முதல் 32 டிகிரி வெப்பத்தில் வைத்தனர். இதில் 4 முட்டைகளில் இருந்த 4 குட்டி பாம்புகள் வெளிவந்தன. இன்குபேட்டர் இல்லாமல் செயற்கையான முறையில் பொறிக்க வைக்கப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதல்முறை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை