தமிழ்நாடு

பயன்பாடற்ற பொழுதுபோக்குப் பூங்கா : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில், பயன்பாடின்றி உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் புதர்மண்டி காணப்படுகிறது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில், பயன்பாடின்றி உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் புதர்மண்டி காணப்படுகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பூங்காவை சீரமைத்து, அதிகாரிகள் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மட்டுமே சமூக விரோத செயல்கள் நடக்காது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக