தமிழ்நாடு

பயன்பாடற்ற பொழுதுபோக்குப் பூங்கா : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில், பயன்பாடின்றி உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் புதர்மண்டி காணப்படுகிறது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில், பயன்பாடின்றி உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் புதர்மண்டி காணப்படுகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பூங்காவை சீரமைத்து, அதிகாரிகள் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மட்டுமே சமூக விரோத செயல்கள் நடக்காது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்