தமிழ்நாடு

ஒண்டி வீரன் நினைவு நாள் - பல்வேறு அமைப்பினர் பேரணி

திருநெல்வேலியில் ஒண்டி வீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது

தந்தி டிவி
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு,காவல்துறையினர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருநெல்வேலியில் ஒண்டி வீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனையொட்டி, பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அப்போது ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள்,ஆட்சியர் அலுவலகம் அருகே வாகனங்களை நிறுத்தி,பட்டாசுகளை வெடித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.இதனை தடுத்த காவல்துறையினரை,சிலர் தாக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை