தமிழ்நாடு

பட்டதாரி மகனை, தந்தையே கொன்ற கொடூரம் : மதுபோதையில் மகனை வெட்டியதாக வாக்குமூலம்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பொறியியல் படிக்கும் மகனை, தந்தையே வெட்டிக் கொன்றது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பொறியியல் படிக்கும் மகனை, தந்தையே வெட்டிக் கொன்றது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீலாத்திக்குளம் என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மது பழக்கத்திற்கு அடிமையான முத்து என்பவர், தனது மகன் வேல்முருகனை அடித்துக் கொன்றுள்ளார். செல்போன் இணைப்பு கிடைக்காததாலும், 3 நாட்களாக கல்லூரிக்கு வராததாலும், சந்தேகமடைந்த வேல்முருகனின் நண்பர்கள், அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது, இந்த கொலை சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனின் நண்பர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ராதாபுரம் போலீசார், முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு