தமிழ்நாடு

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு : அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பராமரிப்பு பணி காரணமாக சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல தடை விதித்திருந்த நிலையில், தற்போது கூடுதல் தண்ணீர் வரத்து காரணமாக மணிமுத்தாறு அணை பகுதிகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்