தமிழ்நாடு

தேசிய பூ பந்து போட்டி - தமிழக மாணவி சாதனை

தேசிய பூ பந்து போட்டியில் கோப்பை, பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மாணவி, ஒலிம்பிக் போட்டியே தன் அடுத்த இலக்கு என கூறியுள்ளார்.

தந்தி டிவி

தேசிய பூ பந்து போட்டியில் கோப்பை, பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மாணவி, ஒலிம்பிக் போட்டியே தன் அடுத்த இலக்கு என கூறியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த உதயசூரியன் என்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகளான ரேஷிகா பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பூப்பந்து போட்டியில் பங்கேற்றார். இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் கலந்துகொண்ட ரேஷிகா பதக்கம், கோப்பை மற்றும் 30 ஆயிரம் பரிசுத்தொகை வென்றுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாணவி ரேஷிகா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தன் லட்சியம் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை