தமிழ்நாடு

தேசிய பூ பந்து போட்டி - தமிழக மாணவி சாதனை

தேசிய பூ பந்து போட்டியில் கோப்பை, பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மாணவி, ஒலிம்பிக் போட்டியே தன் அடுத்த இலக்கு என கூறியுள்ளார்.

தந்தி டிவி

தேசிய பூ பந்து போட்டியில் கோப்பை, பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மாணவி, ஒலிம்பிக் போட்டியே தன் அடுத்த இலக்கு என கூறியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த உதயசூரியன் என்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகளான ரேஷிகா பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பூப்பந்து போட்டியில் பங்கேற்றார். இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் கலந்துகொண்ட ரேஷிகா பதக்கம், கோப்பை மற்றும் 30 ஆயிரம் பரிசுத்தொகை வென்றுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாணவி ரேஷிகா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தன் லட்சியம் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்