தமிழ்நாடு

நெல்லை : 30 தென்னை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவருக்கு கடனா நதி கரையில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் தென்னந்தோப்பு உள்ளது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவருக்கு கடனா நதி கரையில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இன்று அதிகாலை இவரது தென்னந்தோப்பில் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் புகுந்து சுமார் 30 தென்னை மரங்களை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"