தமிழ்நாடு

விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து சுமார் 5 ஏக்கர் நெற்பயிரை காட்டு யானைகள் அழித்து சேதப்படுத்தியுள்ளன.,

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து சுமார் 5 ஏக்கர் நெற்பயிரை காட்டு யானைகள் அழித்து சேதப்படுத்தியுள்ளன. இதுகுறித்து வனத்துறை, மாவட்ட நிர்வாக்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள்,வேதனை தெரிவித்துள்ளனர்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு