தமிழ்நாடு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் - ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக, திமுக உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது தேர்தல் நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பிரதிநிகளிடம் விளக்கமளித்த ஆட்சியர் , பிரச்சார கூட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ