தமிழ்நாடு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் - ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக, திமுக உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது தேர்தல் நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பிரதிநிகளிடம் விளக்கமளித்த ஆட்சியர் , பிரச்சார கூட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?