தமிழ்நாடு

46 மணி நேரத்திற்கு மேலாக தொடரும் புத்தகம் வாசிப்பு...

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும், புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக, புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை முயற்சி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும், புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக, புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள், காலை மற்றும் இரவு என சுழற்சி முறையில், தொடர்ந்து புத்தகம் வாசித்து வருகின்றனர். 46 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் புத்தகத்தை வாசித்து வரும் நிலையில், 240 மணி நேரம் புத்தகம் வாசிக்கும் இலக்கை அடைய மாணவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு