தமிழ்நாடு

46 மணி நேரத்திற்கு மேலாக தொடரும் புத்தகம் வாசிப்பு...

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும், புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக, புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை முயற்சி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும், புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக, புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள், காலை மற்றும் இரவு என சுழற்சி முறையில், தொடர்ந்து புத்தகம் வாசித்து வருகின்றனர். 46 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் புத்தகத்தை வாசித்து வரும் நிலையில், 240 மணி நேரம் புத்தகம் வாசிக்கும் இலக்கை அடைய மாணவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்