தமிழ்நாடு

46 மணி நேரத்திற்கு மேலாக தொடரும் புத்தகம் வாசிப்பு...

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும், புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக, புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை முயற்சி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும், புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக, புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள், காலை மற்றும் இரவு என சுழற்சி முறையில், தொடர்ந்து புத்தகம் வாசித்து வருகின்றனர். 46 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் புத்தகத்தை வாசித்து வரும் நிலையில், 240 மணி நேரம் புத்தகம் வாசிக்கும் இலக்கை அடைய மாணவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை