தமிழ்நாடு

திருநள்ளாறு கோயிலில் கர்நாடக துணை முதல்வர் தரிசனம்

தந்தி டிவி

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், திருநள்ளாறு கோயிலில் சாமி தரிசனம் செய்தார். யுகாதி தினத்தை யொட்டி சனீஸ்வர பகவானையும் அவர் வழிபட்டார். அவருக்கு கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து மாலை அணிவித்து மந்திரங்கள் ஓத பூஜை செய்தனர். சிறப்பு வழிபாடு செய்து, மனதுருகி வழிபாட்டில் ஈடுபட்ட டி.கே.சிவக்குமார், கோயில் யானைக்கு பழங்கள் கொடுத்து யானையிடம் ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார்,கர்நாடகா மாநிலத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதிக மழை பெய்ய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்