தமிழ்நாடு

திருநள்ளாறு கோயிலில் கர்நாடக துணை முதல்வர் தரிசனம்

தந்தி டிவி

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், திருநள்ளாறு கோயிலில் சாமி தரிசனம் செய்தார். யுகாதி தினத்தை யொட்டி சனீஸ்வர பகவானையும் அவர் வழிபட்டார். அவருக்கு கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து மாலை அணிவித்து மந்திரங்கள் ஓத பூஜை செய்தனர். சிறப்பு வழிபாடு செய்து, மனதுருகி வழிபாட்டில் ஈடுபட்ட டி.கே.சிவக்குமார், கோயில் யானைக்கு பழங்கள் கொடுத்து யானையிடம் ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார்,கர்நாடகா மாநிலத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதிக மழை பெய்ய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்