தமிழ்நாடு

திருமூர்த்தி அணையில் பாதுகாப்பு கருதி கம்பிவேலி - ரூ.34.5 லட்சம் செலவில் அமைப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் பாதுகாப்பு கருதி 34.5 லட்சம் ரூபாய் செலவில் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் பாதுகாப்பு கருதி 34.5 லட்சம் ரூபாய் செலவில் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, அதிகாரிகளுடன் நேரில் சென்று அணையை பார்வையிட்டனர். விரைவில் சுற்றுலாத்தளமாக உயர்த்தப்படும் எனவும், பார்க்கிங் மற்றும் படகு வசதிகள் செய்து தரப்படும் எனவும் அமைச்சர் பேட்டியின் போது தெரிவித்தார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு