தமிழ்நாடு

Tiruchengode | Drug | கொரியரில் வந்த பார்சல்.. எதார்த்தமாக பிரித்து பார்த்த போலீசுக்கு பேரதிர்ச்சி

தந்தி டிவி

திருச்செங்கோட்டில் தபால் மூலம் போதை மாத்திரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர். பின்னர், அவர்களை பரிசோதனை செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பார்சலை பறிமுதல் செய்தனர். அந்த பார்சல் கொரியர் மூலம் ராஜஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் அதில் 1000 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து அந்த 2 இளைஞர்களையும் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை