தமிழ்நாடு

Tiruchendur | திருச்செந்தூர் கோயிலில் மரம் முறிந்து விழுந்ததில் இளைஞர் படுகாயம்

தந்தி டிவி

கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் சென்னை இளைஞர் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில், மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். சென்னை பள்ளிக்கரனையை சேர்ந்த ஆரிப் என்பவர் முருகன் கோவிலுக்கு சென்ற நிலையில், யானை மண்டபம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வேப்பமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில், இளைஞருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்