தமிழ்நாடு

Tiruchendur | திருச்செந்தூர் கோயிலில் மரம் முறிந்து விழுந்ததில் இளைஞர் படுகாயம்

தந்தி டிவி

கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் சென்னை இளைஞர் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில், மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். சென்னை பள்ளிக்கரனையை சேர்ந்த ஆரிப் என்பவர் முருகன் கோவிலுக்கு சென்ற நிலையில், யானை மண்டபம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வேப்பமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில், இளைஞருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு