தமிழ்நாடு

Tiruchendur | திருச்செந்தூர் கோயிலில் மரம் முறிந்து விழுந்ததில் இளைஞர் படுகாயம்

தந்தி டிவி

கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் சென்னை இளைஞர் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில், மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். சென்னை பள்ளிக்கரனையை சேர்ந்த ஆரிப் என்பவர் முருகன் கோவிலுக்கு சென்ற நிலையில், யானை மண்டபம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வேப்பமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில், இளைஞருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை