தமிழ்நாடு

முறையாக குடிநீர் வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்...

திருச்செந்தூர் அடுத்த வீரப்பாண்டியன்பட்டினத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
திருச்செந்தூர் அடுத்த வீரப்பாண்டியன்பட்டினத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்குள்ள மீனவ கிராமத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள சில குடியிருப்புகளுக்கு மட்டும், பொன்னங்குறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளுக்கு மின் மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து பகுதிகளுக்கும், தாமிரபரணி பொன்னங்குறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு