தமிழ்நாடு

திருச்செந்தூரில் அரசு பேருந்துகள் ஓடாததால் பயணிகள் அவதி

திருச்செந்தூரில் அரசு போக்குவரத்து பணிமனையில் மழைநீர் தேங்கி உள்ளதால் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் பேருந்துகளை இயக்காமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருச்செந்தூரில் அரசு போக்குவரத்து பணிமனையில் மழைநீர் தேங்கி உள்ளதால் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் பேருந்துகளை இயக்காமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி ஓய்வு நேரத்தில் பணிமனையில் ஓய்வு எடுக்க முடியாத நிலை உள்ளதால் பேருந்தை இயக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாக ஓட்டுநர்களும் நடத்துநர்களும் வேதனை தெரிவித்தனர். திருச்செந்தூரில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் இயங்காததால், பயணிகள் பெரிதும் தவித்தனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை