தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு | அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு | அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்பு

திருச்செந்தூர் குடமுழுக்கின் போது எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஜூலை ஒன்று அல்லது இரண்டாம் தேதி முடிவு செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான இறுதி பணிகள் நசைபெற்று வரும் நிலையில், அமைச்சர் சேகர்பாபு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் 90 சதவீதம் நிறை பெற்றதாக கூறினார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்