தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு | அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு | அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்பு

திருச்செந்தூர் குடமுழுக்கின் போது எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஜூலை ஒன்று அல்லது இரண்டாம் தேதி முடிவு செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான இறுதி பணிகள் நசைபெற்று வரும் நிலையில், அமைச்சர் சேகர்பாபு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் 90 சதவீதம் நிறை பெற்றதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்