தமிழ்நாடு

Tiruchendur | Pet Dog | திருச்செந்தூர் அருகே பேரதிர்ச்சி - ஒரே ஊரில் 11 பேருக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே வளர்ப்பு நாய் கடித்ததில் ஒரே ஊரை சேர்ந்த 11 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழநாலுமூலைகிணறு பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவர் வளர்த்து வரும் நாய் அவரது மகன் மணி சர்மாவை கடித்துள்ளது. அப்போது நாயை விரட்ட முயன்ற அனைவரையும் கடித்துள்ளது. 2 சிறுவர்கள், 4 முதியவர்கள் என ஒரே ஊரை சேர்ந்த 11 பேரை கடித்துள்ளது. அனைவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LPG Shortage | CM Stalin நாடே அவதிப்படும் நிலையில்.. தமிழக மக்களுக்காக CM ஸ்டாலின் `அதிரடி சலுகைகள்’

LPG | EB Subsidy Tamilnadu | சிலிண்டர் தட்டுப்பாட்டால் - `மானியம்’ அறிவித்து முதல்வர் அதிரடி

LPG Shortage | Canteen | சிலிண்டர் தட்டுப்பாடு - அண்ணா பல்கலை., சென்னை ஐஐடியில் அதிரடி முடிவு

Gas Shortage | சிலிண்டர்களை பதுக்கி வைத்த `பேராசை’ கேஸ் ஏஜென்சிக்கு நேர்ந்த கதி

Iran War | Crude Oil Price Hike | ஈரான் போரால் அடுத்த பேரிடி.. பல மடங்கு விலை உயர்ந்தது