தமிழ்நாடு

Tiruchendur | Pet Dog | திருச்செந்தூர் அருகே பேரதிர்ச்சி - ஒரே ஊரில் 11 பேருக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே வளர்ப்பு நாய் கடித்ததில் ஒரே ஊரை சேர்ந்த 11 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழநாலுமூலைகிணறு பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவர் வளர்த்து வரும் நாய் அவரது மகன் மணி சர்மாவை கடித்துள்ளது. அப்போது நாயை விரட்ட முயன்ற அனைவரையும் கடித்துள்ளது. 2 சிறுவர்கள், 4 முதியவர்கள் என ஒரே ஊரை சேர்ந்த 11 பேரை கடித்துள்ளது. அனைவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்