தமிழ்நாடு

களைகட்டிய பங்குனி உத்திர திருவிழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில், வள்ளி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

அதிகாலை முதல் முருகனுக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தார்.அப்போது, சாயரட்சை பூஜைகள் நடத்தப்பட்டு, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார்.முருகப் பெருமான், வள்ளியம்மனுக்கு கீழரதவீதி சந்திப்பில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர், இருவரும் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை