தமிழ்நாடு

களைகட்டிய பங்குனி உத்திர திருவிழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில், வள்ளி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

அதிகாலை முதல் முருகனுக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தார்.அப்போது, சாயரட்சை பூஜைகள் நடத்தப்பட்டு, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார்.முருகப் பெருமான், வள்ளியம்மனுக்கு கீழரதவீதி சந்திப்பில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர், இருவரும் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்